அதிபர் சேவை தரம் 1 இற்கு பதவியுயர்வு பெறும் அதிபர் திரிகரன் அவர்கள்
நீர்வேலியைச் சேர்ந்தவரும் தற்போது அச்சுவேலி மத்தியகல்லூரியின் அதிபராக கடமையாற்றிவரும் திரு.சின்னத்தம்பி திரிகரன் அவர்கள் இலங்கை அதிபர் சேவையில் தரம் 1 இற்கு பதவியுயர்வு பெற்றுள்ளார்.இவர் இந்நிலை பெற்றமைக்காக எமது நீர்வேலி இணையம் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.
0 Comments