அமைதியான முறையில் நடைபெற்ற நீர்வைக்கந்தன் கொடியேற்றம்
15.11.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று நீர்வேலி கந்தசுவாமி தேவஸ்தானத்தில் கந்தசஸ்டியின் முதல் நாள் கொடியேற்றத்துடன் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது. கொரனா பீதியினால் இறுக்கமான நடைமுறைகளுடன் நடைபெற்ற மேற்படி திருவிழாவில் மிக குறைவான பக்தர்களே வருகைதந்திருந்தனர்.
0 Comments