அரசகேசரிப்பிள்ளையாரில் கணபதிஹேமப்பெருவிழா-2014
நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையாரில் கணபதிஹேமப் பெருவிழா எதிர்வரும் 14.08.2014 வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.மேற்படி விழாவிற்கு அனைத்து அடியார்களும் கலந்துகொண்டு எம்பெருமானின் அருளைப்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் ”என நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
0 Comments