நீர்வேலி தெற்கு இந்து இளைஞர் மன்றத்தினாரால் கரந்தன் வீதியில் முக்கியமான இடங்களில் மின்விளக்குகள் 28.12.2019 அன்று பொருத்தப்பட்டுள்ளன.
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments