ஐந்தாம் கட்டமாக நீர்வேலி மக்களுக்கு உதவி
நியூ நீர்வேலி இணையத்தின் ஏற்பாட்டில் 14.04.2020 செவ்வாய்க்கிழமை ஐந்தாம் கட்டமாக நீர்வேலி தெற்கு மற்றும் மத்தியைச் சேர்ந்த 40 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் நீர்வேலி தெற்கு முருகையன் கோவிலடியில் வைத்து வழங்கப்பட்டுள்ளது. இதற்காக சுவிஸ் நாட்டில் வதியும் திரு. திருமதி பாலசிங்கம் கௌசலாதேவி குடும்பத்தினர் 50 000 ரூபாவினை வழங்கியிருந்தனர்.எமது இணையம் சார்பாக நன்றிகளும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
0 Comments