[:ta]கரந்தன் பாடசாலையில் 5 பேர் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி[:]
[:ta]கடந்த ஆவணி மாதம் நடைபெற்ற தரம் 5 வகுப்பிற்கான புலமைப்பரிசில் பரீட்சையில் 5 பேர் சித்தியடைந்தனர். 05.10.2018 அன்று வெளியான முடிவுகளின் படி வெட்டுப்புள்ளி 164 ஆகும். 5 மாணவச் செல்வங்கள் 164 பள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பாராட்டுக்கள் உரித்தாகுக.
ஜெ.ஜனுசிகா 176
கீ.சானுஜன் 164
செ.பவித்திகா 166
க.ஜதுர்சன் 169
பி.துவாரகன் 167
0 Comments