[:ta]சிவசுப்ரமணியம் -செட்டியார் எழுதிய ஏறுபடி நூல் வெளியீடு[:]
[:ta]
நீர்வேலி தெற்கு நீர்வேலியில் வதியும் சிவசுப்ரமணியம் -செட்டியார் அவர்கள் எழுதிய ஏறுபடி எனும் நூல் 16.09.2018 ஞாயிற்றுக்கிழமை பி.ப 5.00 மணியளவில் நீர்வேலி அரசகேசரி பிள்ளையார் கோவிலில் இடம் பெற்றது. சிவசுப்ரமணியம் -செட்டியார் அவர்கள் திருமுருகன் திருமண மண்டபத்தினை நடாத்தி வருவதுடன் அறநெறி பாடசாலை மற்றும் முதியோரை கௌரவித்தல் போன்ற பல சேவைகளை நீர்வேலியில் செய்துவருகின்றார். அவரின் சேவை தொடர வாழ்த்துகின்றோம்.
Congratulations and best wishes