சீ.சீ.த.க பாடசாலையின் பரிசளிப்பு விழா பிற்போடப்பட்டுள்ளது
தற்போது நிலவும் அசாதாராண காலநிலை காரணமாக 02.12.2016 வெள்ளிக்கிழமை பி.ப 2.00 மணியளவில் நீர்வேலி சீ.சீ.த.க பாடசாலையில் நடைபெறவிருந்த பரிசளிப்பு விழா பிற்போடப்பட்டுள்ளது எனவும் மறு திகதி பின்னர் அறிவிப்பதாகவும் பாடசாலையின் அதிபர் அறிவித்துள்ளார்.
0 Comments