[:ta]
நீர்வேலி வடக்கு வாய்க்காற்தரவைப்பிள்ளையார் கோவிலில் கடந்த வருடம் திருமணமண்டபம் அமைப்பதற்கான அத்திபாரம் இடப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கட்டட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.
[:]
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments