[:ta]நன்றி நவில்கின்றோம்……[:]
[:ta]
06.08.2017 நேற்று நடைபெற்ற வாய்க்காற்தரவைப்பிள்ளையார் தேர்த்திருவிழாவின் போது Drone Camera மூலம் காணொளி எடுக்கப்பட்டது. இதற்கு கனடாவில் இருந்து வருகை தந்திருந்த திரு.ஜீவா கோபாலசிங்கம் அவர்கள் நிதியுதவி செய்திருந்தார். அவருக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
[:]
0 Comments