நீர்வேலி கனடா நலன்புரிச் சங்கத்தினால் அண்மையில் திருமதி ருக்மணி ஆனந்தவேல் அவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments