நீர்வேலி தெற்கு கிராம அலுவலர் பிரிவில் 20 குடும்பங்களுக்கு உதவி
நீர்வேலி தெற்கு J/268 கிராம அலுவலர் பிரிவில் 20 குடும்பங்களுக்கு நியூ நீர்வேலி இணையத்தின் அன்பளிப்பில் 20 தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் 10.04.2020 வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.ஸ்ரீ சுப்ரமணிய சனசமூக நிலைய தலைவர் திரு கணபதிப்பிள்ளை அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. நீர்வேலியைச் சேர்ந்த உறவுகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளமையால் பலர் ஊரடங்குச்சட்டம் தொடர்வதினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளமையை காணமுடிகின்றது.
0 Comments