நீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன் – நடாத்தும் கலைமாலை 2015
அத்தியார் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் இலண்டன் மற்றும் நீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன் ஆகியன இணைந்து நடாத்தும் கலைமாலை நிகழ்வானது wood bridge school , St.Barnabas Rd Wood ford green Essex 1GB7DG எனும் இடத்தில் 24.10.2015 அன்று இலண்டன் நேரப்படி சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகி இரவு 11.00 மணிவரை நடைபெறவுள்ளது. மேற்படி நிகழ்வில் இலண்டன் வாழ் அனைத்து நீர்வேலி உறவுகளையும் தவறாது கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்வதாக நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
0 Comments