நீர்வேலி நலன்புரிச்சங்கம் -கனடா அமைப்பினரின் வாழையடி வாழை
வெளிநாடுகளில் வாழும் நீர்வேலி மக்களுக்கு முன்னுதாரணமாகவும் ஜனநாயகத்தோடு இயங்கிவரும் நீர்வேலி நலன்புரிச்சங்கம் -கனடா அமைப்பினரின் வாழையடி வாழை 2019 நிகழ்வு 01.02.2020 சனிக்கிழமை கனடா நேரம் பி.ப 5.00 மணியளவில் நடைபெறவுள்ளது. கனடாவில் வாழும் அனைத்து நீர்வேலி உறவுகளும் கட்டாயம் வாழையடி வாழை நிகழ்விற்கு வருகைதந்து நிகழ்வினை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
0 Comments