நீர்வைக்கந்தனில் தைப்பூசத்திருவிழாவும் திருமஞ்சமும்
எதிர்வரம் 17.01.204 வெள்ளிக்கிழமை தைப்பூசத்திருவிழாவும் அதனைத்தொடர்ந்து விசேட பூஜையும் அபிஸேகமும் நடைபெற்று மாலையில் எம்பெருமான் முருகன் திருமஞ்சம் சகிதம் வீதியுலாவும் வரவுள்ளார்.இதன்போது அனைத்து முருகன் அடியார்களையும் தவறாது கலந்துகொண்டு எம்பெருமானின் அருளைப்பெறுக என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments