நீர்வைக்கந்தன் மஹோற்சவ விஞ்ஞாபனம் 2014
நீர்வேலி தெற்கு நீர்வேலியில் அமைந்திருக்கும் நீர்வைக் கந்தப் பெருமானுக்கு கொடியேற்றத் திருவிழா எதிர்வரும் 28.3.2014 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து 14.04.2014 திங்கட்கிழமை வருடப்பிறப்பு அன்று தேர்த்திருவிழாவும் 15.04.2014 தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது. வெளிநாடுகளில் வதிகின்ற நீர்வேலி அன்பர்கள் பலர் வழமைபோல இம்முறையும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments