[:ta]நீா்வேலி மண் இரண்டாவது சாகித்திய ரத்னா விருதைப் பெற்று மகிழ்கின்றது.[:]
[:ta]
விருதுகளைப் பெறுவதில்லை என்று இருந்த நீா்வைப் பொன்னையனுக்கு இலங்கையின் அதியுயா் இலக்கிய விருதாகிய சாகித்திய ரத்னா விருது வழங்கப்படவுள்ளது. எதிா்வரும் 08 ஆம் திகதி ஜனாதிபதி இவ்விருதை வழங்கவுள்ளாா். நீா்வேலியைச் சோ்ந்த இலங்கையின் மூத்த முற்போக்கு எழுத்தாளா் இவ்விருதுக்கு தொிவு செய்யப்பட்டமையையிட்டு வாழ்த்துக்கள்.
.நீா்வேலி மண் இரண்டாவது சாகித்திய ரத்னா விருதைப் பெற்று மகிழ்கின்றது.(முதலில் கவிஞா் அமரா் இ.முருகையன் பெற்றிருந்தாா் -தகவல் – திரு.லலீசன் விரிவுரையாளர்)
0 Comments