நூறாண்டுகளுக்கு பிறகு நடைபெறும் அதிசயம் இன்று.
ஒரே நாளில் 3 முக்கிய நிகழ்வுகள்
நூறாண்டுகளுக்கு பிறகு நடைபெறும் அதிசயம் இன்று ஒரே நாளில் நிகழ்கிறது.
3 முக்கிய நிகழ்வுகள்.
1. ஆடிப்பெருக்கு
2. ஆடி அமாவாசை
3. குருப்பெயர்ச்சி
மங்கலம் தரும் ஆடிப்பெருக்கு.மூதாதையர்கள் அருளைப் பெற உதவும் ஆடி அமாவாசை.
கோடி நன்மை தரும் குருப்பெயர்ச்சி.
இந்த 3 முக்கிய நிகழ்வுகளும் ஒரு சேர அமைந்துள்ள அதிசய திருவிழா நூறாண்டுகளுக்கு பிறகு இன்று 02.08.2016 (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது….
0 Comments