பாலர்பகல்விடுதியின் மாணவர்கள் தொகை 72 ஆக அதிகரிப்பு
பாலர் நிலையத்தின் மாணவர்கள் தொகையானது இன்று வரை (12.05.2014) 72 ஆக அதிகரித்துள்ளது. ஓரிரு வாரங்களுக்கு முன்னர் 60 வரையிலான மாணவர்கள் கல்வி கற்றனர். தற்போது 72 மாணவர்கள் பதிவு செய்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது விரைவில் 100 மாணவர்களை எட்ட வேண்டும் என்பது அனைவரதும் அவா ஆகும். விரைவில் அதுவும் இன்னும் ஓரிரு மாதங்களில் சாத்தியமாகும் என நம்பப்படுகிறது.
0 Comments