பாலர்பகல்விடுதிச் சிறார்களின் கலைவிழா 2014
நீர்வேலி தெற்கு பாலர்பகல்விடுதிச் சிறார்களின் கலைவிழா எதிர்வரும் 06.12.2014 சனிக்கிழமை பி.ப 2.00 மணிக்கு நிலையத்தின் தலைவர் திரு.செ.பத்மநாதன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் பிரதம விருந்தினராக வைத்திய கலாநிதி திரு.த.ஜெயசீலன் அவர்களும் சிறப்புவிருந்தினர்களாக திரு.க.விமலநாதன் அவர்களும் திரு.க.கமலதாசன் அவர்களும் கௌரவ விருந்தினராக திரு.த.இரவீந்திரராசா அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.மேற்படி நிகழ்விற்கு அனைவரையும் அன்புடன் அழைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments