பாலர் பகல்விடுதியில் இன்று கூட்டம் நடைபெற்றது.புகைப்படங்கள்
நீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதியில் இன்று (30.04.2013)கூட்டம் நடைபெற்றது.இவ்வருடத்தின் தொடக்கத்தில் கூட்டப்பட்ட பொதுக்கூட்டத்தின் தொடர்ச்சியாகவே இக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் புதிய பழைய நிர்வாகத்தினர் மற்றும் நலன்விரும்பிகள் இலண்டன் வாழ் நீர்வேலியைச்சேர்ந்தவர்களும் கலந்திருந்தனர்.
I understand that the previous committee headed by Mr Sivarajah has failed yet again to submit the accounts and information. It is very bad that they are unable to fulfil their commitments to a public body.