பிள்ளையார் கோவில் பரிபாலனசபை -வருடாந்தபொதுக்கூட்டம்
நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் கோவில் பரிபாலனசபை தெரிவிற்கான வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 21.05.2016 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு சபைத்தலைவர் திரு.க.கிருபாகரன் தலைமையில் கோவில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மேற்படி நிகழ்வில் தயவு செய்து அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது . பரிபாலனசபையின் மகாசபை உறுப்பினர்களையும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments