மயூரகிரிசர்மா – மாதங்கி ஆகிய இருவரும் இன்று திருமணபந்ததில் இணைந்துள்ளனர்
நீர்வேலி மத்தியைச்சேர்ந்த செல்லக்கதிர்காம சுவாமி தேவஸ்தான குருக்களின் புத்திரன் மயூரகிரிசர்மா – மாதங்கி ஆகிய இருவரும் இன்று திருமணபந்ததில் இணைந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் எமது நீர்வேலி இணையத்தளம் தனது நல்வாழ்த்தக்களைத்தெரிவித்துக்கொள்கிறது
Congratulations!
Congratulations. Wishing you a happy married life!