நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் திறன்வகுப்பறை என அழைக்கப்படும் smart class room 29.11.2019 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments